உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட இரு வைத்தியசாலைகளில் 2 வார்ட் அறைகள்

(UTV| கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையின் 5வது அறை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையின் 20வது அறை ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வைத்தியசாலை அறைகளில் பணிபுரிந்த பணிக்குழுவினரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான அறிவித்தல்

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு பிணை

editor