உள்நாடு

கொரோனா தொற்றாளர்களில் 4 மாத குழந்தை

(UTV| கொழும்பு) – சிலாபம் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ள நபரின் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த கொரோனா தொற்றாளர்களில் 4 மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை குறித்து கோப் குழு பரிசீலனை

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயது நபருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

editor

தமிழ் வேட்பாளரை இரவு பகலாக தேடி வருகிறோம் – விக்னேஸ்வரன்