உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 6,850 போ் கைது

(UTVNEWS | COLOMBO) -கடந்த 12 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மொத்தம் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 166 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2020.03.20 அன்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் மொத்தமாக 6,850 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் குழப்பநிலை – மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

போராட்டங்களை கைவிட்டு தொழிலுக்கு செல்லுமாறு அமைச்சர் ஜீவன் கோரிக்கை.

15 வயதுடைய இரு மாணவிகள் ஆலய கேணியில் தவறி விழுந்து உயிரிழப்பு

editor