உள்நாடுவணிகம்

கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்குச் சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையை நாளைய தினம் (30) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

5000 அரச வாகனங்கள் மாயம்: தேடுதல் வேட்டை ஆரம்பம்

மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தை திறப்பு

A/L எழுதும் மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினரின் கோரிக்கை