உள்நாடு

மேலும் இருவருக்கு கொரோனா

(UTV|கொழும்பு ) – இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

5 ஆம் தர புலமைப்பரிசில் — மேலதிக வகுப்புகளுக்கு தடை.

TIKTOK படுகொலை : அறுவர் கைது

தேர்தல் ஆணைக்குழுவின் பொதுமக்களுக்கான அறிவிப்பு