உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

இனிய பாரதியின் சாரதி கைது!

editor

ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயாராகிவரும் சீனா

editor