உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது இலங்கையில் 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

ஹெக்கிரிய பகுதியில் சிறியளவான நிலஅதிர்வு பதிவு

சட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுபடுத்த முடியும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor