உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் – மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

editor

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி – நிசாம் காரியப்பர் எம்.பி நடவடிக்கை

editor

சிறுவர்கள் மற்றும் முதியோரின் நலனுக்காக அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor