உள்நாடு

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – அத்தியவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரோஹிதவுக்கு அறிவித்தல்

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

“IMF பேச்சுகளில் உயர் முன்னேற்றம்” – ஜனாதிபதி ஊடகப் பிரிவு