உள்நாடு

கொரோனா : ஓய்வு பெற்ற இலங்கை மருத்துவர் பலி

(UTV| பிரித்தானியா) – கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 70 வயதான ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (28) இலண்டனில் வசிக்கும் (55) வயதுடைய மகரகம பகுதியை சேர்ந்த ஒருவரும் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 59 வயதுடைய புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

LIVE – நாட்டை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor

எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!