உள்நாடு

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் வாத்துவ மொரண்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Related posts

ஜனாதிபதிக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

editor

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

‘போராட்டக்காரர்களின் தூரநோக்கின்மையால் போராட்டம் வழிதவறியது’