உள்நாடு

முகாம்களில் இருந்த 503 பேர் இன்று வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட 503 பேர் இன்று வீடு திரும்பியதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிரடி தீர்மானம்

editor

தேசிய பாதுகாப்பும் பொது மக்கள் பாதுகாப்பும் ஆபத்தில் – சஜித் பிரேமதாச

editor