உள்நாடு

உணவுப் பொருட்களுக்கான அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV| கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்தி மற்றும் வறுமை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களுக்கான அட்டை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

Related posts

ஆளுங்கட்சியினர் பிரதமரை சந்திக்கின்றனர்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

மின்தடை குறித்து மின்சார சபையின் அறிவிப்பு