உள்நாடு

சிகரெட் விற்பனையை தடை செய்யக் கோரிக்கை

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சிகரெட் விற்பனையை தடை செய்யுமாறு மருத்துவ தொடர்புடைய பல அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

புகைப்பிடிப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கும் இடையிலான தொடர்பை உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டியுள்ளமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

எவன்கார்ட் வழக்கு – 5 பேர் பிணையில் விடுதலை

எம்.சி.சி தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

யாழ்.மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!