உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு கொரோனா பரவக் காரணம் சுற்றுலாப் பயணிகளே

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 (கொரோனா)தொற்று, களுத்துறை மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வௌிநாட்டுப் பிரஜைகளுக்கு உதவியாக இருந்த அதிகமானவர்களுக்கே குறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதி அநுர இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்

editor

2021 வரவு செலவு திட்டம் : ஒக்டோபரில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor