உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர

(UTVNEWS | COLOMBO) –எரிபொருளை தடையின்றி தொடர்ச்சியான பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு சிறந்த பொறிமுறையை கையாள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக நேற்று இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

கம்பளையில் காணாமல்போன Fathima Munawwara கொன்று புதைப்பு! CCTV VIDEO

அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகிறோம்