உலகம்

மெக்ஸிகோவில் தேவையற்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTVNEWS | மெக்ஸிகோ ) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக்ஸிகோவில் தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு 475 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் சகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

புதியதொரு பனிப்போரை எதிர்கொள்ள தயாராகும் வடகொரியா!

தென் கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!