உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய ஐவர் கைது

(UTV|நுவரெலியா ) – கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

எனினும், இதனை கருத்திற்கொள்ளாது விளையாட்டில் ஈடுபட்ட மஸ்கெலியாவை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவத்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உடன் அமுலாகும் வகையில் சில பகுதிகள் முடக்கம்

கைவிட்ட போராட்டம் இன்று மீளவும் தொடர்கிறது

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த, நளின் வெலிக்கடை சிறையில் – ஜம்பர், பாய், தலையணை வழங்கப்பட்டது

editor