உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டில் இதுவரை 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Related posts

பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதித்துறை மேம்படுத்தப்படும் – பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன

editor

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு