உள்நாடு

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொதி

(UTVNEWS | COLOMBO) -அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“மற்றுமொரு கட்டணம் உயர்வு”

உளுந்து இறக்குமதி தடை மறுபரிசீலனைக்கு

சுய விருப்பத்தில் அலி சப்ரி ரஹீம் விலகிச்செல்வாரா?