உள்நாடு

ஊடகவியலாளர்களுக்காக அடையாள அட்டை; மகிழ்ச்சியான செய்தி

(UTVNEWS | COLOMBO) -ஊடகவியலாளர்களுக்காக 2019 ஆம் ஆண்டு  அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  அடையாள  அட்டை மே மாதம் 15ம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, குறிப்பிட்டதற்கு அமைய மார்ச் மாதம் 31ம் திகதியில் இருந்து மேலதிகாக இருமாத காலவகாசம்  தற்போது  வழங்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி, தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைய  இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கசிப்பு கஞ்ஞாவைஏற்றுமதி செய்யவேண்டும் – டயனா கமகே.

சஹ்ரானின் தாக்குதல், வில்பத்து விவகாரத்தை மூலதனமாக்கி ஆட்சியை பிடித்தவர்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்?

வரி அதிகரிப்புக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு நிர்ணய விலை – நளின் பெர்னாண்டோ.