உள்நாடு

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

(UTV| கொழும்பு) – அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மற்றுமொரு கைதி  உயிரிழந்துள்ளார். மேலும் 2 கைதிகள் தீீீீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு பலி எண்ணிக்கை 2 என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஆர்.எம்.சோபித ராஜகருணா நியமனம்

சீரற்ற காலநிலை – பல பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிப்பு

நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம்