உள்நாடு

அனைத்து விதமான ரயில் சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று(20) பிற்பகல் 3.30 முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

உர மானியத்தை வழங்கும் பணிகள் இன்று முதல் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

அத்தியவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல்