வகைப்படுத்தப்படாத

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில்

(UTVNEWS | COLOMBO) -இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஈரானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்

நூற்றாண்டு பாலம் நொடிப் பொழுதில் தகர்ப்பு

பஸ் கட்டணம் – விசேட பேச்சுவார்த்தை எதிர்வரும் 20ம் திகதி