உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) -அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

போக்குவரத்து தண்டப் பணத்தை செலுத்த புதிய முறை

இலங்கையின் நான்கு முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு

editor

“முதுகெலும்பு இல்லாத தலைவர்களுடன் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியாது”