உள்நாடு

இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் சூதாட்ட மையங்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

நாட்காட்டி அச்சிடப்பட்டிருந்த வழக்கிலிருந்து பசில் விடுவிப்பு

நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு விளக்கமறியல்!