உலகம்

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் நபர் பலி

(UTV|துருக்கி) கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு துருக்கி நாட்டில் முதல் நபர் இன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 987 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடான துருக்கியிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் பலியாக 89 வயது நிரம்பிய முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். மேலும், 98 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலி

227 பயணிகளுடன் ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் – நடந்தது என்ன

editor

அதிகரிக்கும் கொரோனா – ஸ்பெயினில் மீண்டும் அவசரநிலை