உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்நுழைய தடை

(UTV|ஐரோப்பா) – கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்நுழைய ஒரு மாதம் (30 நாட்களுக்கு) தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும்,பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் அதிகரித்துவரும் உயிரிழப்புகளை அடுத்தே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்றாக கொரோனா

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினருடன் பூமிக்கு புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்

editor

கர்நாடக தேர்தலில் வென்றார் ராகுல் காந்தி – ஹிஜாப் அணிவதை நிறுத்திய அமைச்சர் தோல்வி