உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து ஜனாதிபதி உடனான பேச்சுவார்த்தைகளின் பின் முடிவு செய்யப்படும் என விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பல பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

மஹிந்த இன்று SLPP உறுப்பினர்களை சந்திக்கிறார்

தெற்கு அதிவேக வீதியின் பகுதிகள் சிலவற்றுக்கு தற்காலிகப் பூட்டு