உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு பொலன்னறுவையில் விசேட மையம்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் கொரோனா சந்தேக நபர்களை தனிமைப்படுத்த இன்று(17) முதல் பொலன்னறுவையில் விசேட மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டம் – கோட்டாவின் சகாவுக்கு எதிராக முறைப்பாடு செய்த முஜீபுர்

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

இன்றும் மின்சாரம் துண்டிக்கப்படும்