உள்நாடு

சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுது அல்லது கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று(17) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு அரசியல் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், நுவரெலியா, வன்னி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

editor

வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டம் 14ஆம் திகதி முதல்

ரணிலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – புபுது ஜாகொட

editor