உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை

(UTVNEWS | COLOMBO) –இடி மின்னல் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை

புஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து

சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு