உள்நாடு

சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கைச்சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

“நீங்கள் வீதியில் போராடும் ஒவ்வொரு விநாடியும் நாட்டிற்கு டொலர் கிடைக்கும் சந்தர்ப்பம் நழுவுகிறது”

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு பிணை!

editor

அனைத்து சிறைச்சாலைகளும் PCR பரிசோதனைக்கு தயார் நிலையில்