உள்நாடு

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது [VIDEO]

(UTVNEWS | COLOMBO) –கொரோனா குறித்து முகப்புத்தகத்தில் போலி செய்தி வெளியிட்ட இருவர் ராகம, பண்டாரகம பகுதிகளில் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பாக போலி பிரசாரம் செய்தவர்கள் 40 பேரை தேடப்பட்டுவருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் – சஜித்

editor

ரணிலுடன் இணைந்து, சுகாதார அமைச்சராகும் ராஜித!!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பூட்டு