உள்நாடு

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 08 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனரென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு இலங்கையின் நீர் வழங்கலில் புதிய திருப்பம் என்கிறார் ஜீவன்

பெலியத்த படுகொலை – இரு பெண்கள் கைது!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்து கைது