உள்நாடு

பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலை தொகையுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கண்டி – தவுலகல பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமறற்ற 2 ஆயிரத்து 710 தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரவூர்தியில் பயணித்து கொண்டிருந்த போது பொலிஸ் அதிரடிபடையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் தவுலகல பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேயிலை தொகையுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கண்டி – தவுலகல பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமறற்ற 2 ஆயிரத்து 710 தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரவூர்தியில் பயணித்து கொண்டிருந்த போது பொலிஸ் அதிரடிபடையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் தவுலகல பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – சஜித் பிரேமதாச

editor

தாதியர்கள் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

நாட்டை வந்தடைந்த ஜேர்மனியின் “ஐடபெல்லா” சொகுசு பயணக் கப்பல்!