உள்நாடு

கொரோனாவால் பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் குறைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுக்கூட்டங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Related posts

பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

editor

பல்கலைக்கழக மாணவர்கள் கைது!