உள்நாடு

பொதுக் கூட்டங்களுக்கு தடை

(UTV|கொழும்பு) – கொவிட் 19 எனும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க  இலங்கையில் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் பொதுக் கூட்டங்களும் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்படும் என்றும் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த உயிர் அச்சுறுத்தல் மிக்க வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பதுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா : 19 ஆயிரத்தை கடந்தது

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது

editor

அரசாங்கத்தின் அடுத்த இலக்கு குறித்து தகவல் வெளியிட்ட பிரதமர் ஹரிணி

editor