உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Related posts

தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க ஜனாதிபதி பணிப்பு

வத்தளையின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை