உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

(UTVNEWS | COLOMBO) -இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு

மட்டக்களப்பு ஆரையம்பதி, பாலமுனை நகர் பகுதிக்குள் இரவு வேளையில் நுழைந்த காட்டு யானைகள்

editor

 மின் கட்டண திருத்தம் தொடர்பில் புதிய தகவல்