உள்நாடு

வௌிநாடு செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையர்கள் வௌிநாடு செல்லும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது

Related posts

கொரோனா நோயாளிகள் 650 பேர் சிகிச்சையில்

VAT வரி அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் – தனுஜா பெரேரா

ஜனாதிபதி தேர்தல் எப்போது ? நாளை இரவு அறிவிப்பு.