விளையாட்டு

ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2020 ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த ஸ்பெயின் அணியின் தலைவிக்கு நேர்ந்த சோகம்!

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீன வீராங்கனை உலக சாதனை