உள்நாடு

இன்று வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை

(UTV|கொழும்பு) – வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் தற்போது புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வர்த்தக நிலையங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பொருட்களை மறைத்து வைத்தல் தொடர்பில் இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வுக்கான வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி அநுர முன்னர் பேசிய விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் – பழனி திகாம்பரம்

editor

கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பகுதியில் மஞ்சளுடன் ஐவர் கைது.