உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பரீட்சைத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்

 மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மத்ரஸா மாணவன் மரண சம்பவம் | சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை கைது செய்ய உத்தரவு!