உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்

அமைச்சரவையின் பின்னர் விமான நிலையம் திறக்கும் சாத்தியம்

யாழ் நோக்கி பயணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது