உள்நாடு

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்தார்.

Related posts

அமெரிக்காவின் 30 சதவீத வரி விவகாரம் – அரசாங்கம் என்னுடைய ஆலோசனைகளை கேட்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

சஜித் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார் – ஜனாதிபதி ரணில்

editor

மதுவை கொடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயரோகம் செய்த இளைஞர்கள்