உள்நாடு

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயாராகிவரும் சீனா

editor

ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் : அறிக்கை கோரும் ஜனாதிபதி

மேலும் 4 கடற்படையினர் பூரண குணம்