உள்நாடு

நாளை முதல் இலங்கை வருவதற்கு அனுமதி மறுப்பு

(UTV|கொழும்பு) – இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை(13) முதல் 14 நாட்களுக்கு இலங்கை வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் தாயகத்திற்கு

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கைது