உள்நாடு

கொரோனா – உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம்

(UTV|கொழும்பு) – கொரோனா தொடர்பாக தேவையற்ற குழப்பங்கள் இன்றி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைத் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நேற்றைய தினம் 39 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணித்தியாலங்களில் 43 பேர் கைது

அமெரிக்கா வழங்கிய ஆதரவை பாராட்டிய நிதி அமைச்சு

editor