உள்நாடு

பாடசாலைகளின் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு

மேல் மாகாண ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்? – இன்று தீர்மானம்