உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் வேட்மனு உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் உயர் மட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதுல்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் 10.30 அளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவி;த்துள்ளார்.

Related posts

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கண்டித்து இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் – சந்தேகநபராக பெயரிடப்பட்ட ‘பொடி லெசி’

ஆற்றில் விழுந்த மோட்டார் சைக்கிள் – கணவன் உயிரிழப்பு – மனைவியும் பிள்ளையும் உயிருடன் மீட்பு – நிந்தவூரில் சம்பவம்

editor