உள்நாடு

பொகவந்தலாவை வனப்பகுதியில் தீ; 4 ஏக்கர் காடு நாசம்

(UTVNEWS | COLOMBO) -பொகவந்தலாவ கிவ் தோட்ட வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளது.

குறித்த தீயினால் 4 ஏக்கர் வனப்பகுதியில் எரிந்து கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணி அளவில் தீ பரவல்  இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

இலங்கையர்களை நாட்டிற்கு அழைப்பதில் தாமதம்

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்

editor

இன்று திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விடுமுறை